- இந்தியா
- அமெரிக்கா
- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- எங்களுக்கு
- தூதர்
- குளோரியா பெர்கினா
- வெளியுறவு அமைச்சகம்
- கெஜ்ரிவால்
- தின மலர்
டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்கினாவை வரவழைத்து கண்டனத்தை பதிவு செய்தது இந்தியா. கெஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று நேற்று அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.